லேபில்

Monday, December 16, 2019

மக்களின் கொதிநிலை அவர்களை அச்சப்படுத்துகிறது

இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை கிழிந்தப் பதாகையாக்கி தொங்க
விட்டிருக்கிறார்கள்
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கொந்தளித்திருக்கிறார்கள்
அவர்கள் வென்ற வடமாநிலங்களே கொதித்தெழுந்திருக்கின்றன
அவர்களை பாராளுமன்றத்தின் கொதிநிலை ஒன்றும் செய்யாது
அவர்கள் அந்த நிறுவனத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல
அவர்கள் இல்லையென்று மறுக்கலாம்
ஆனால் மக்களின் கொதிநிலை அவர்களை அச்சப்படுத்துகிறது என்பதுதான் உண்மை
எனவே எதிர்க்கட்சிகள் குறிப்பாக இடதுசாரிகள் அந்த மக்களோடு கலப்பதும் சரியாக வழிநடத்துவதும் அவசியம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023