Friday, December 20, 2019

வேணுன்டா எட்வின்

அரையாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது
அறைகளைப் பார்வையிட சென்று கொண்டிருக்கிறேன்
மரத்தடியில் மதியம் தேர்வெழுத வேண்டிய ஏழாம் வகுப்பு குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் செல்வகுமார்
சிலர் அவரை சூழ்ந்துகொண்டு
சிலர் அமர்ந்தபடி
குனிந்த தலையோடு அவர்களைக் கடக்கிறேன்
சாஆஆர், சார் என்று கத்துகிறார்கள்
அவர்களை நெருங்குகிறேன்
என்ன சாமி?
உங்கள யார் கூப்டா?
இப்ப சார்னு கத்துனீங்களே
சார்னா நீங்களா?
நாங்க எங்க சாரக் கூப்டோம்
வேணுன்டா எட்வின்

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...