Monday, June 7, 2021

தனக்கு கிடைக்காத விருதை

 சாகித்ய அக்காதமி விருதுகளை விமர்சிப்பதனால் அதைப் பெறுவதில்லை என முடிவுசெய்தேன். அவ்வமைப்பின் மையப்பொறுப்புகளில் என்மேல் பெருமதிப்பு கொண்டவர்கள், என் நண்பர்கள் என்றே நான் சொல்லத்தக்கவர்கள் இருந்திருக்கிறார்கள். டெல்லி சென்றால் நான் சென்று சந்தித்தாகவேண்டிய அளவுக்கு அணுக்கம் கொண்டவர்கள். பலமுறை அவ்விருதை ஏற்கும்படி என்னிடம் சொல்லப்பட்டுள்ளது- நான் மறுத்துவிட்டேன். -

என்று ஜெயமோகன் தனது வலைப் பக்கத்தில் எழுதியுள்ளதாக தோழர் மதி கண்ணன் தனது பக்கத்தில் வைத்திருக்கிறார்
சாகித்திய அகாதமி விருதை ஏற்கும்படி இவரை வற்புறுத்தியவர்கள் யார்?
அதை அவர் சொல்ல வேண்டும்
அவர் கூறுவது உண்மை எனில் அவர்கள் அகதமியின் பொறுப்புகளுக்கு தகுதியற்ரவர்கள்
அவர்களை முறையாக விசாரிக்க வேண்டும்
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்
தனக்கு கிடைக்காத விருதை இவர் மலினப்படுத்த முயல்கிறார் என்பதே

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...