Saturday, December 19, 2015

கவிதை 39

முழுவதும் வெந்து விடாமலும் 
இன்னமும் வெந்துகொண்டும்தானிருந்தது 
"என்ன சொல்றாங்க" 
எனக் கேட்ட நந்தனின் உடல்

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...