லேபில்

Monday, December 21, 2015

மதம் 1

கல்புர்கி, தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகிய மூவரும் MM 7.65 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக CBI அறிவித்துள்ளது.
துப்பாக்கி மட்டுமல்ல அவர்களை கொன்றழித்த சித்தாந்தமும் கூடாரமும் ஒன்றாகத்தான் இருக்கும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023