கல்புர்கி, தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகிய மூவரும் MM 7.65 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக CBI அறிவித்துள்ளது.
துப்பாக்கி மட்டுமல்ல அவர்களை கொன்றழித்த சித்தாந்தமும் கூடாரமும் ஒன்றாகத்தான் இருக்கும்
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்