ஊடக விவாதங்களின் வளர்ச்சி செய்திக்கும் கருத்துக்கும் இடையேயான கோட்டினை வலுவிழக்க செய்திருக்கிறது என்று ஆதங்கப் பட்டிருக்கிறார் மாண்பமை அருண்ஜேட்லி அவர்கள்.
சொல்வது ஜேட்லி என்பதற்காகவோ அவரது கட்சியினர்தான் இந்தக் கோட்டினை பெருமளவு சேதப்படுத்தியது என்பதற்காகவோ அந்தக் கருத்தை உதாசீனப் படுத்திவிடக் கூடாது
செய்தி என்பது வரலாறு. கருத்து என்பது அதன்மீதான நமது அபிப்ராயம்
ஊடக விவாதங்களில் பெரும்பான்மையோர், குறிப்பாக 'சமூக ஆர்வலர்கள் ' தங்களது கருத்தை செய்தியாகப் பயிய படாத பாடு படுவதும் ஊடகங்கள் அதற்கு துணைபோவதும் ஆபத்தானது
சொல்வது ஜேட்லி என்பதற்காகவோ அவரது கட்சியினர்தான் இந்தக் கோட்டினை பெருமளவு சேதப்படுத்தியது என்பதற்காகவோ அந்தக் கருத்தை உதாசீனப் படுத்திவிடக் கூடாது
செய்தி என்பது வரலாறு. கருத்து என்பது அதன்மீதான நமது அபிப்ராயம்
ஊடக விவாதங்களில் பெரும்பான்மையோர், குறிப்பாக 'சமூக ஆர்வலர்கள் ' தங்களது கருத்தை செய்தியாகப் பயிய படாத பாடு படுவதும் ஊடகங்கள் அதற்கு துணைபோவதும் ஆபத்தானது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்