Sunday, May 22, 2011

நனையாத நெருப்பு மட்டும்...

அரச்சிடலாம் துவையல்

இருக்கு
பழைய பாக்கிக்காய்
வசவிக்கொண்டே
அய்யாத்துரை தந்த
வறுகடலை

கொஞ்சம் சுள்ளியோடு
இருக்கு
ராமாயி தந்த குருனையும்

காய்ச்சிடலாம் கஞ்சியும்

எதிர் வீடு போன மக
நனச்சிராம கொண்டு வரணும்
நெருப்ப

21 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. \\Rathnavel said...
    நல்ல கவிதை.//

    மிக்க நன்றிங்க அய்யா.

    ReplyDelete
  3. மிக்க நன்றி நிலா.

    ReplyDelete
  4. மனதை தொடுகிறது இறுதிவரிகள் நல்லா இருக்கு ஐயா

    ReplyDelete
  5. மிக்க நன்றி தோழர் கந்தசாமி

    ReplyDelete
  6. ஏழ்மையின் விம்பங்களை, உணர்வுகளின் வெளியீடாகக் கூறும் கவிதை...மனதைக் கனக்கச் செய்கிறது.

    ReplyDelete
  7. மிக்க நன்றி நிரூபன்

    ReplyDelete
  8. எதிர் வீடு போன மக
    நனச்சிராம கொண்டு வரணும்
    நெருப்ப//

    மனதைச் சுடும் முத்தாய்ப்பு வரிகள்.

    ReplyDelete
  9. \\\இராஜராஜேஸ்வரி said...
    எதிர் வீடு போன மக
    நனச்சிராம கொண்டு வரணும்
    நெருப்ப//

    மனதைச் சுடும் முத்தாய்ப்பு வரிகள்.

    May 24, 2011 7:14 PM///

    மிக்க நன்றி தோழர் ராஜேஸ்வரி

    ReplyDelete
  10. அய்யன்பேட்டை தனசேகரன்May 31, 2012 at 8:29 AM

    எரியும் கும்பிக்கு விடை.... நனையாத நெருப்புதானே...!!

    ReplyDelete
  11. ஏழ்மையின் நெருடல்
    வரிகளில் வலி தெரிகிறது.
    - Roger Sinna

    ReplyDelete
  12. ///அய்யன்பேட்டை தனசேகரன் said...
    எரியும் கும்பிக்கு விடை.... நனையாத நெருப்புதானே...!!///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  13. /// Anonymous said...
    ஏழ்மையின் நெருடல்
    வரிகளில் வலி தெரிகிறது.
    - Roger Sinna ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  14. /// பாலாசி (ஜி) தமிழன் குவைத் said...
    மிகவும் அருமையான கவிதை ///

    மிக்க நன்றி தோழர்

    ReplyDelete
  15. வழக்கம் போல எட்வின் அவர்களின் கவிதையில் ஏழ்மையின் உண்மை பளிச்சிடுகிறது.

    ReplyDelete
  16. நெருப்பை கூட கடன் வாங்கும் நிலை இந்தியாவில்., 65 வருட சாதனை., "தாக்குண்டால் துள்ளும் நெளியும் புழு கூட" அனால் மனிதன் மட்டும் ஏன் இப்படி ?

    ReplyDelete
  17. /// ஆதிரா said...
    வழக்கம் போல எட்வின் அவர்களின் கவிதையில் ஏழ்மையின் உண்மை பளிச்சிடுகிறது. ////

    மிக்க நன்றி ஆதிரா

    ReplyDelete
  18. /// Christopher said...
    நெருப்பை கூட கடன் வாங்கும் நிலை இந்தியாவில்., 65 வருட சாதனை., "தாக்குண்டால் துள்ளும் நெளியும் புழு கூட" அனால் மனிதன் மட்டும் ஏன் இப்படி ? ///

    பழகிப் போனோம் தோழா

    ஆனால் நிச்சயம் மாறும்

    ReplyDelete
  19. மனதை தொடுகிறது இறுதிவரிகள் நல்லா இருக்கு ஐயா.

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...