ரித்திகாவை சிதைத்தவனை கொடூரமான கெட்டவார்த்தைகளால் வைதுகொண்டிருந்த என் புத்தனை இடைமறித்து இவ்வளவு இறங்கலாமா என்ற என்னிடம், ‘வக்காளி கைல கிடச்சான் வகுந்துடுவேன் வகுந்து’ என்றவன் ‘கொஞ்ச நாளைக்கு உப்ப மட்டுமே சாப்பிடு’ என்று என்னைப் பார்த்து துப்பிவிட்டு போனான்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்