Monday, February 20, 2017

இதை கொலை வழக்காக அல்லவா

அப்பல்லோவில் பணியாற்றிய மருத்துவர் திருமதி ராமசீதா அவர்கள் மாண்பமை ஜெயலலிதா அவர்கள் சடலமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என்றும் அவரது உடலை பதப்படுத்துவதற்காகவே வெளிநாட்டு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் கூறியதாக செய்திகள் வருகின்றன. அவர் அப்படிப் பேசியது உண்மையெனில்
* அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா?
* அதுகுறித்து அவரிடம் விசாரனை நடத்தப் படுகிறதா?
* பீலே உள்ளிட்ட அயல்நாட்டு மருத்துவர்களிடமும் அப்பல்லோ நிர்வாகத்திடமும் ஏனின்று ம் உரிய விசாரனை இல்லை?
* திருமதி சசிகலாவை இதுகுறித்து ஏனின்னும் விசாரிக்கவில்லை?
* தங்களை சந்திக்கவே அனுமதிக்கவில்லை என்று இப்போது கூறுபவர்கள் இதுவரை ஏன் இந்த உண்மையை கூறவில்லை? எனில் அவர்களும் உடந்தைதானே?
* ராமசீதா அவர்கள் சொல்வது உண்மையெனில் இதை கொலை வழக்காக அல்லவா அணுக வேண்டும்?

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...