Tuesday, December 27, 2016

எழுந்து நிற்பதல்ல...

பள்ளி குடிநீர்த் தொட்டிக்கருகே நின்று திரையரங்குகளில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்பதன் மூலம் தேசப்பற்றை கொண்டுவர முடியுமா என்பது குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
ஹிஸ்ட்ரி க்ரூப் ஜெனித் சிரித்துக் கொண்டே இடைமறித்தான்,
"சார், நீங்க வரப்ப எழுந்து நிக்கறோம். ஆனா அதனால எல்லாம் உங்கமேல மரியாத வராது சார். ஆனா மரியாதை இருந்துச்சுன்னு வைங்க நீங்க வரும்போது நாங்களாவே எழுந்து நிற்போம் சார்"
"அதுமாதிரி நாட்டும் பற்று வந்துடுச்சுன்னா யாருமே சொல்லவேனா தேசியகீதம் போட்டது ம் நாங்களாகவே எழுந்துடுவோம். "

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...