Saturday, September 14, 2013

நிலைத் தகவல்...19

இன்றும் வீட்டை விட்டுக் கிளம்பும் போது கால்களைப் பின்னிக் கொண்டு ஒரு முட்டம் குறைத்து ஓய்ந்தான் டோனி .

வழக்கம்தான் .

ஆனாலும் இன்று ,

" பார்த்து சூதானமா போய்ட்டு வாடா "

என்று சொல்லும் அப்பா தெரிந்தார் அவனுள்

ஆக,

இதுவரை மகனாக மட்டுமே இருந்த டோனி

இன்றெனக்கு தந்தையுமானான்


முகநூலில் வாசிக்க
 https://www.facebook.com/eraaedwin/posts/452209251487257

17 comments:

  1. அருமை .. தந்தையின் நினைவு அலை ஓயாது ...எல்லா நிலையில் இருந்தும் உங்களை வழி நடத்துவார் ..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்தான் தோழர். எல்லா அப்பாக்களும் அப்படித்தான்

      Delete
  2. அன்புசெய்வோர்க்கு எதுவும் அன்பேசெய்யும்!

    ReplyDelete
  3. அன்புசெய்வோர்க்கு எதுவும் அன்பேசெய்யும்!

    ReplyDelete
    Replies
    1. அதுதான் அடிப்படையே. மிக்க நன்றி தோழர்

      Delete
  4. என்னே ஒரு அன்பின் அடையாளம்.... அன்பு விலங்கறியும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். மிக்க நன்றி

      Delete
  5. வெ.ரங்கநாதன்.உடுமலைSeptember 18, 2013 at 11:07 PM

    எல்லா உயிரினங்களிலும் அன்பை காணமுடியும். நல்ல பதிவு.நாய்களுக்கு சிலை வைப்போம்.நன்றி குறித்து பேசட்டும் என்ற வரிகள் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர். அருமையான கருத்து. நெகிழ்ந்தேன்.

      Delete
  6. எதிர்பார்ப்பு இல்லாத அன்பு கண்டால் தந்தையின் நினைவுகள்...

    ReplyDelete
  7. எதிர்பார்ப்பு இல்லாத அன்பு கண்டாள் தந்தையின் நினைவுகள்...
    .

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...