கசிவான கவிதை. ஆனால் இன்றைக்கு நிறைய மாற்றங்கள். மாம்பழம் விற்பவரும் கீரை விற்பவரும் என சிறுதொழில் செய்பவர்கள் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்கும் விதமும் அவர்கள் வாழ்க்கையை அனுபவிக்கும் விதமும் நம்மால் நிச்சயம் முடியாது.அவர்கள்தான் வாழ்கிறார்கள் வாழ்வை.
எப்போதும் ஏமாற்றங்களையும் இயலாமைகளையுமே பாடுகிறது உங்கள் பேனா எட்வின்.
ReplyDeleteகவிதைக் கண்களுக்குக் காண்பதெல்லாம் அதுவாகத் தான் இருக்கிறதா?
இதுவும் அதற்கொரு உரைக்கல்.அருமையாக வந்திருக்கிறது.
அன்புள்ள...
ReplyDeleteகசிவான கவிதை. ஆனால் இன்றைக்கு நிறைய மாற்றங்கள். மாம்பழம் விற்பவரும் கீரை விற்பவரும் என சிறுதொழில் செய்பவர்கள் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்கும் விதமும் அவர்கள் வாழ்க்கையை அனுபவிக்கும் விதமும் நம்மால் நிச்சயம் முடியாது.அவர்கள்தான் வாழ்கிறார்கள் வாழ்வை.
அன்பின் ஹரணி.
ReplyDeleteபையன் எப்படி இருக்கான்?
இல்லை ஹரணி. பத்து பாத்திரம் தேய்த்துப் பிழைக்கும் ஜனத்திரளின் வாழ்க்கையின் பெரும்பகுதி இப்படித்தானே இருக்கு.
ஹரணியின் பின்னூட்டம் என்னை கௌரவப் படுத்துது
நன்றி ஹரணி
வணக்கம் தோழர்,
ReplyDeleteஅப்படியெல்லாம் இல்லை என்றும் உறுதியாய் சொல்லிவிட முடியாது தோழர்.
அவர்களின் பிரதினிதியாகவே என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி. தேர்தல் பணி முடிந்ததும் பேசுகிறேன்
@மணிமேகலா
ReplyDeleteவணக்கம் தோழர்,
அப்படியெல்லாம் இல்லை என்றும் உறுதியாய் சொல்லிவிட முடியாது தோழர்.
அவர்களின் பிரதினிதியாகவே என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி. தேர்தல் பணி முடிந்ததும் பேசுகிறேன்
வறுமை சொல்கிறது உணர்வுள்ள கவிதை !
ReplyDelete@ஹேமா
ReplyDeleteவணக்கம் ஹேமா. உங்களது வருகையும் கருத்தும் என்னை பெருமை கொள்ளச் செய்கின்றன. மிக்க நன்றி