Friday, May 10, 2024

மன்னர்னாலே இப்படிக் கோபப்படுறியே ஏன்டா மாப்ள?

 மன்னர்னாலே இப்படிக் கோபப்படுறியே ஏன்டா மாப்ள?

ஒரு நேர்காணல்

அநேகமா, கரண்தப்பாரோடு என்று நினைக்கிறேன்

குஜராத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறித்து சன்னமான கேள்வி

சன்னமான கேள்விதான்

அந்த சம்பவம் குறித்து வருத்தமேனும் படுகிறீர்களா?

இந்தச் சன்னமான கேள்விக்கே

கோபத்தோடு தண்ணீர் குடித்துவிட்டு

பதில் சொல்லாமல் கிளம்பிப் போய்விட்டார் மன்னர்

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு வருத்தம்கூட கொள்வதற்கு தயங்குகிற மனிதனை நினைத்தால் கோபம்தானே வரும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...