Wednesday, May 8, 2024

மாமன்னருக்கும் 56

 மாமன்னர் கோவிலுக்குப் போயிருக்கிறார்

ஷாஷ்டாங்கமாக விழுந்தது தொழுவதற்கல்ல
கோவமாக இருக்கும் கடவுளிடம் மன்னிப்புக் கோர
கடவுளுக்கு என்ன கோவம்?
தன் பெயரை வாழ்த்தி எழுதியதற்கெல்லாம் மதிப்பெண் தருவதா என்ற கோவம் கடவுளுக்கு
அதற்கு திருத்தியவர் அல்லவா மன்னிப்பு கோர வேண்டும்
ஆமாம்
ஆனாலும் அவர் போட்ட மதிப்பெண் அப்படி
தனக்கும் 56
கடவுளின் பெயருக்கும் 56 தானா என்று கோவம் தன் மீது திரும்பிவிடக் கூடாது அல்லவா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...