Thursday, November 2, 2023


 தமிழ் நாடு அரசு அனைவரையும் உள்ளடக்க வேண்டும் என்ற முனைப்போடு

ஏராளம் செலவழித்து ஏராளமாக திகழ்ச்சிகளை நடத்துகிறது

அரசு நடத்தும்

அல்லது அரசின் ஏதோ ஒரு வகையிலான ஒத்துழைப்போடு நடைபெறும்

புத்தகக் கண்காட்சிகள் உள்ளிட்ட கலைவிழாக்களை அரசு இன்னும் எச்சரிக்கையோடு கண்காணிக்க வேண்டும் என்று கேட்கிறோம்

மயிலாடுதுறையில் நடந்த கலைத் திருவிழாவில் ஏகத்திற்கும் குளறுபடிகள் என்று செய்திகள் வருகின்றன

ஒன்றிய அல்லது வட்ட அளவில் வெற்றி பெற்ற குழந்தை மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் உண்மை எனில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

விழாக்களில் பங்கேற்பவர்களின் பட்டியல் நியாயமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்

துண்டு போடறான் என்று சொன்னாலும் கவலை இல்லை

ஏன் நான் இல்லை என்று ஒவ்வொருவருக்கும் உள்ள கேட்கும் உரிமையை உள்ளடக்கியதே இது

இது குறித்து தோழர் Sukirtha Rani இரண்டு நாட்களுக்கு முன்னர் எழுப்பிய கேள்வியையும்

"புத்தகம் பேசுகிறது அக்டோபர் 2023" தலையங்கத்தையும் வழிமொழிகிறேன்

All rea

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...