லேபில்

Saturday, July 31, 2021

தீண்டாமைச் சுவர் இடிக்கப்படும்வரை

 மேலக்கல்கண்டார்கோட்டை மாநகராட்சி அலுவலகம் முன்பு ராஜீவ்காந்தி நகரில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி CPM ஆர்ப்பாட்டம் செய்த செய்தி 28.07.2021 தீக்கதிரில் வந்திருக்கிறது

தீண்டாமைச் சுவர் இடிக்கப்படும்வரை போராட்டம் தொடரட்டும்
தோழர்களுக்கு அன்பும் நன்றியும்

28.07.2021

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023