கனடாவின் ஒரு நகரத்தில் நீர்த்தொட்டியில் போடப்பட்ட பொட்டாசியம் பர்மாங்கனேடின் விளைவாக வெளிர் சிவப்பு நிறத்தில் நீர் வந்திருக்கிறது.
இதனால் எந்தவிதமான ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றாலும் அதற்காக வருத்தப்பட்டிருக்கிறார் அந்நகரத்து மேயர் என்பதை BBC தமிழ் கூறுகிறது
ஏதாவது ஒரு நிறத்திலேனும் தண்ணீருக்கு ஏற்பாடு செய்யுங்களென்றுதான் இறைஞ்சி நிற்கிறோம் நாங்கள்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்