இந்தியா 1948 ஆ அல்லது 1945 ஆ தெரியவில்லை. முந்தா நாள் இரவு அந்த நாவல் குறித்து யுகன் சாரோடு நிறையப் பேசிக் கொண்டிருந்தேன்.
இன்று காலை எழுந்து செல்லைப் பார்த்தால் யுகன் சாரிடமிருந்து மிஸ்ட் கால். நேற்று செல்லை மௌனப் படுத்திவிட்டு காக்கைக்கு கட்டுரை எழுதிக் கொண்டிருந்ததால் கவனிக்கவில்லை.
ஒருக்கால் இதற்காகத்தான் அழைத்திருக்கக் கூடும்
உங்களுக்கென் வணக்கம்
போய் வாருங்கள் அசோகமித்திரன் அய்யா
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்