"என் மரணம் தாண்டியும் ஆசான் வாழனும் மாப்ள"
"பெரிய மனசுடா ஒனக்கு"
"ஆனா, நான் செத்ததுக்கப்பறம் தாறுமாறா எதனாச்சும் எழுதிடுவாரோனுதான் பயமாருக்கு"
"பயப்படதாடா மாப்ள, ஒன்னப் பத்திதான் அவருக்கு ஒன்னும் தெரியாதே. அப்புறம் எப்படி ஒன்னப் பத்தி எழுதுவார்"
"அவரு தெரிஞ்சத மட்டும் எப்படா மாப்ள எழுதியிருக்கார்"
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்