NCBH இல் இருந்து தோழர் துர்கா அழைத்து “என் கல்வி என் உரிமை” மூன்றாவது பதிப்பு வந்துவிட்டதாகக் கூறினார். முதல் பதிப்பு 2015 ஜனவரியில் வெளி வந்தது. 26 மாத கால இடைவெளியில் ஒரு நூல் மூன்றாவது பதிப்பு காண்பது என் போன்ற வாசகத்தளம் ஏதுமற்ற எளிய படைப்பாளியை மகிழ்ச்சிப் படுத்தவே செய்யும்.
மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லைதான்.
எந்த நூலையும் யாரும் கண்டுகொள்ளாத நிலையில் எதற்கு எழுதிக்கொண்டு என்று நொந்தவனாய் இந்த மாத காக்கைக்கு எழுதுவதோடு நிறுத்திக் கொள்வது என்கிற மனநிலையில் இருந்தவனை உற்சாகப் படுத்தியிருக்கிறது
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்