லேபில்

Wednesday, March 15, 2017

தங்களைத் தாங்களே

வெமுலா தற்கொலை செய்யப்பட்ட பின் அதுகுறித்து நீ எழுதியது போல் நீ தற்கொலை செய்யப்பட்டுக் கிடக்கும் இப்போதும் யாரேனும் ஒரு பிள்ளை நியாயம் கேட்டு எழுதிக் கொண்டிருக்கக் கூடும்.

யார் கண்டது, அவனைத் தற்கொலை செய்ய அவனறை நுழைபவர்கள் தங்களைத் தாங்களே தற்கொலை செய்து கொள்ளவும் கூடும்.

போய் வா மகனே, முத்துக்கிருஷ்ணா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023