Saturday, March 11, 2017

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்

பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் டயாலசிஸ் நடந்து கொண்டிருந்தபோது ஏதோ காரணத்தால் மின்சாரம் துண்டிக்கப்படவே மூன்று நோயாளிகள் இறந்திருக்கிறார்கள் என்ற செய்தி உலுக்கிப் போட்டிருக்கிறது
எவ்வளவு பெரிய அலட்சியம்?
அமைச்சர்களும் கனவான்களும் இதுமாதிரியான சிகிச்சைக்காக கார்பரேட் மருத்துவ மனைகளில் எவ்வளவு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்?
மின்சாரம் நின்றால் அந்த நொடியில் தானாகவே ஜெனரேட்டருக்கு மாறுகிற ஏற்பாடோ யுபிஎஸ் ஏற்பாடோ இருந்திருக்குமே? அந்த ஏற்பாடு அரசு மருத்துவமனைகளில் ஏனில்லை?
அது கடந்தும் ஏதேனும் அசம்பாவம் ஏதும் இது போன்று நிகழ்ந்திருப்பின் என்னென்ன நிகழ்ந்திருக்கும். அவையெல்லாம் ஏறுங்கள் நிகழவில்லை?
காரணம் எளிதானது
இவர்கள் உழைக்கும் ஏழை மக்கள்.
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...