பிரிக்ஸ் கூட்டமைப்பு பகல்காம் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருப்பதாக ஒன்றிய அரசின் விசுவாசிகள் உருட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்
இரண்டு விஷயங்களை வெளிப்படையாகப் பேசிவிடுவது சரியாக இருக்கும்
22.06.2025 அன்று பகல்காமில் தீவிரவாதிகள் 26 பேரைத் தாக்கிக் கொன்றொழித்ததை பிரிக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது
ஆனால் அதையொட்டி இந்தியா பாகிஸ்தான்மீது தொடுத்த தாக்குதலை எந்த நாடுகளும் ஆதரிக்கவில்லை
பிரிக்சும் ஆதரிக்கவில்லை என்பது ஒன்று
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலையும் மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது பிரிக்ஸ் என்பது இரண்டு
படம்
07.07.2025 இந்தியன் எக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்