Monday, July 7, 2025

சுள்ளி பொறுக்கியவனை ...

  நேற்று

"சுள்ளி
பொறுக்கியவனை
சந்தனம் திருடியவன்
சவுக்கால் அடிக்கிறான்''
என்ற கவிதையோடு ஒரு பதிவு எழுதினேன்
இன்னும் புரியற மாதிரி சொல்லேன் என்கிறான்
எனக்குப் புரிந்த அளவில் சொல்கிறேன்
அனில் அம்பானி வங்கியில் 49,000 கோடி கடன் வாங்குகிறார்
இழுத்து ஒரு வழியாக ஒன் டைம் செட்டில்மென்டில்" 455 கோடி கட்டுகிறார்
வங்கி போதும் என்று சொல்லிவிட்டது
SBI அனில் அம்பானியின் கடன் கணக்கை fraud account என்று சொன்னதோடு திருப்தி கொண்டிருக்கிறது
49,000 கோடி கடன்
வட்டி எப்படியும் 5 கோடி என்று வருகிறபோதுதான் one time Settlement கு வருவார்கள்
எனில்,
54,000 கோடிக்கு 455 கோடியை பெற்றுக் கொண்டு
Fraud என்றுகூட அல்ல
Fraud account என்று சொன்னதோடு திருப்திப்பட்டுக் கொண்ட SBI
சேமிப்புக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதற்காக ஏழைகளிடம் கறாராக கறக்கிறது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...