Thursday, May 19, 2022

மாயைகள் சமயத்தில் இனிக்கும்

 அப்பா மாதிரியான இன்னொருவரும்

ஞாயிற்றுக் கிழமை
செத்துப் போனார்
காரியமின்று
வாசலில் தேநீர் பருகிக் கொண்டிருப்பவர்களைக் கடக்கையில்
என்னைப் பார்த்து புன்னகைக்கிறார் அவர்
அவர்தான் செத்துப் போனாரே
யாரது பின்ன?
யாராவாவது இருக்கும்
இருக்கட்டும்
அவராகவே கொள்தல் மாயையாகவே இருக்கட்டும்
மாயைகள் சமயத்தில் இனிக்கும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...