Saturday, February 10, 2018

செய்ய வலு உள்ளவர்கள் முயற்சியைத் தொடங்குங்கள்.


பிச்சை எடுத்து அம்மாவை அடக்கம் செய்த இரண்டு குழந்தைகளைப் பற்றிய பதிவுகளைப் படித்து அழுது தீர்த்தாயிறு.
அந்த இரண்டு குழந்தைகளுக்கும் ஒரு தங்கை இருப்பதாகவும் அவளால் தனது தாயின் முகத்தைக்கூட இறுதியாக ஒருமுறை பார்க்க இயலவில்லை என்றும் தெரிகிறது.
அழுதோம் சரி,
அவர்களுக்கு ஏதாவது செய்யலாமே....
செய்ய வலு உள்ளவர்கள் முயற்சியைத் தொடங்குங்கள்.
என்னால் முடிந்ததையும் என் நண்பர்களிடம் இருந்து பெற்றும் தருகிறேன்


2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...