Monday, February 5, 2018

ஈஸ்வரியம்மான்னா ஈஸ்வரியம்மாதான்

யாரோ ஒரு ஆண் தோழரின் குரலில் " செல்லாத்தா... செல்ல மாரியாத்தா" ஓடிக்கொண்டிருக்கிறது பேருந்தில்
இதன் ஒரிஜினலை எல்.ஆர். ஈஸ்வரியம்மா பாடியிருப்பார்கள். நாத்திகனென்னை கிறக்கிக் கட்டிப்போட்ட பாடல் அது. இன்றென்னவோ ஈர்க்கவே இல்லை.
எல்லாவற்றையும் நகலெடுக்காதீர்கள் கனவான்களே. எரிச்சல் வருகிறது
சான்சே இல்ல ஈஸ்வரியம்மான்னா ஈஸ்வரியம்மாதான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...