Friday, November 27, 2015

ரசனை 14

குளமோ ஏரியோ இல்லை. அது ஒரு சின்னப் பள்ளம். ஒன்றரைக் குடம் தண்ணீர் கிடக்கிறது. அதிலொரு வாத்து தாகம் தணிக்கிறது. இதைப் பார்த்த தம்பி நாணல்- கலை இலக்கியப் பெருமன்றம்எழுதுகிறான்,
"உன்னை
முழுதும் குடித்து விட்டால்
எனது பிம்பம் அழிந்துவிடும்தானே"
வாத்துகூட பிம்பத்திற்கு அலைகிறதாம் .
என்ன ஒரு அழகான பகடி.
இப்படி ஒரு அழகான கவிதைக்கு காரணமான அந்தப் பள்ளமும் , வாத்தும் அந்தப் பள்ளத்தில் நீர் சேர்த்த மழையும் நம் நன்றிக்குரியன.
ரொம்பப் பெருசா வருவ நாணல்.

2 comments:

  1. அருமை தோழர்
    நாணலுக்கு வாழ்த்துக்கள்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...