Friday, October 23, 2015

கவிதை 35

மிரட்டுவாய் பேசினால்
பேசுவேன்
கரியள்ளிப் பூசுவாய்
சாணத்தால் குளிப்பாட்டுவாய்
எழுதினால்
ஆனாலும் எழுதுவேன்
தாக்குவாய் தெரியும்
ஆனாலும் பேசவே பேசுவேன்
எழுதவே எழுதுவேன்
என் நெஞ்சிறங்கும்
உன் கோடாரி பார்த்தபடியேயும்
பேசுவேன்தான்
போடா
பிஞ்சுகள் எரிந்ததையே
பார்த்து விட்டோம்

2 comments:

  1. உணர்வு புரிகிறது தோழர்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப பயமா இருக்குங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...