Saturday, October 24, 2015

கவிதை 36

எரித்தீர்கள்
கரியானோம்
மழை நனைக்க
கருஞ்சாந்துப் பெருக்கானோம்
கருக்கவில்லை பூமி
கிழித்தீர்கள்
வெட்டினீர்கள்
கொத்தினீர்கள்
ஆசைதீர
ரத்தச் சாந்தானோம்
சிவக்கவுமில்லை பூமி
நீங்கள் மகிழ ஏதுமில்லை ஆனாலும்
காவியாகாது
எம் பூமி ஒருபோதும்

2 comments:

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...