கொஞ்சம் கொஞ்சம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம்
நகர்த்தி நட்டிருக்கிறார்கள் அவ்வப்போது
பத்துப் பதினைந்து முறையேனும்
எனக்குத் தெரிய
இந்த இருபத்தி ஐந்து வருடத்தில்,
ஆபத்துகளை அப்புறப் படுத்த வக்கில்லாத
நகராட்சிக் காரர்கள் அதில்
புது வண்ணம் பூசி எழுதி வைத்திருக்கிறார்கள்
ஆபத்தான வளைவென்று
நகர்த்தி நட்டிருக்கிறார்கள் அவ்வப்போது
பத்துப் பதினைந்து முறையேனும்
எனக்குத் தெரிய
இந்த இருபத்தி ஐந்து வருடத்தில்,
ஆபத்துகளை அப்புறப் படுத்த வக்கில்லாத
நகராட்சிக் காரர்கள் அதில்
புது வண்ணம் பூசி எழுதி வைத்திருக்கிறார்கள்
ஆபத்தான வளைவென்று
உண்மை தான் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்
Deleteதங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி சொல்லி வாழ்த்துகிறேன் தனபாலன்
Deleteகனக்கும் பதிவு
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete