Thursday, January 16, 2014

01

கொஞ்சம் கொஞ்சம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம்
நகர்த்தி நட்டிருக்கிறார்கள் அவ்வப்போது
பத்துப் பதினைந்து முறையேனும்
எனக்குத் தெரிய
இந்த இருபத்தி ஐந்து வருடத்தில்,
ஆபத்துகளை அப்புறப் படுத்த வக்கில்லாத
நகராட்சிக் காரர்கள் அதில்
புது வண்ணம் பூசி எழுதி வைத்திருக்கிறார்கள்
ஆபத்தான வளைவென்று

6 comments:

  1. Replies
    1. மிக்க நன்றி தனபாலன்

      Delete
  2. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சொல்லி வாழ்த்துகிறேன் தனபாலன்

      Delete
  3. கனக்கும் பதிவு

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...