Monday, November 25, 2013

நிலைத் தகவல் 22

விக்டோரியாவை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வருவதற்காக போய்க் கொண்டிருந்தேன். ஷைரன் ஒலிக்க ஒரு ஆம்புலன்ஸ் வரவே ஒதுங்கினேன். பக்கத்தில் நின்றிருந்த பாட்டி ஒருவர் கை குவித்து கண்களைமூடி யார் இருப்பதைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் “ நல்லா இருக்கணும் மகமாயி” என்றார்.

மனசுக்குள் கிழவியைத் தொழுது கொண்டேன்.

எத்துனை முறை வேண்டுமாயினும் திரும்பத் திரும்ப சொல்வேன்,

“இருக்கவே இருக்கிறது ஈரம்”

4 comments:

  1. இருக்கவே இருக்கிறது ஈரம்”எளியமனிதர்களால் !

    ReplyDelete
  2. நல்லார் ஒருவர் உளரேல்... சும்மாவா கொஞ்சமாவது மழை பெய்யுது!!

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...