லேபில்

Saturday, November 23, 2013

கவிதை




நமத்துப் போய்விடாமல்
உலர்த்திக் கொண்டிருக்கிறது வெயில்
மழையின் நினைவுகளை

11 comments:

  1. அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை தோழரே.
    புயல் வந்தால்தான்
    மழை வரும்
    என்றாகிவிட்ட
    காலமல்லவா இது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். மிக்க நன்றி தோழர்

      Delete
  3. எனக்கும் ஹைக்கு ரொம்ம்ம்ம்ப பிடிக்கும் அருமையான கவி . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா

    கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. சிறியதாக இருந்தாலும் நச் சென்று அமைந்திருக்கிறது ஐயா!

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023