Saturday, November 23, 2013

கவிதை




நமத்துப் போய்விடாமல்
உலர்த்திக் கொண்டிருக்கிறது வெயில்
மழையின் நினைவுகளை

11 comments:

  1. அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமை தோழரே.
    புயல் வந்தால்தான்
    மழை வரும்
    என்றாகிவிட்ட
    காலமல்லவா இது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். மிக்க நன்றி தோழர்

      Delete
  3. எனக்கும் ஹைக்கு ரொம்ம்ம்ம்ப பிடிக்கும் அருமையான கவி . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா

    கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. சிறியதாக இருந்தாலும் நச் சென்று அமைந்திருக்கிறது ஐயா!

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...