Saturday, October 28, 2023

அந்தக் கிழவரையும் எதிர்கொண்டுதான் வந்திருக்கிறோம்

    


ஒன்று தெரியுமா ரவி

சென்னை வருகிறார் காந்தி
நாடு முழுமையும் ஏற்கிற போதும் தமிழர்கள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள் என்பது அவரிடம் வைக்கப்பட்ட கேள்வி
அது சிறுபாண்மையினரின் கொடுங்கோண்மை என்கிறார் கிழவர்
அந்தக் கிழவரையும் எதிர்கொண்டுதான் வந்திருக்கிறோம்
அவர் யாரென்பதை யாரளவிற்கும் குறையாது அறிவோம்
1947 ஆகஸ்ட் மத்தியில் நவகாளி நோக்கி நடந்து கொண்டிருந்த கிழவரை விட்டு விடுங்கள் ரவி
இந்தியா நாளைக்கு சிந்திக்க இருப்பதை வங்கம் முதல்நாளே சிந்திக்கத் தொடங்கும் என்பார்கள்
நாங்கள் ஒரு வாரம் முன்னதாகவே சிந்திக்க ஆரம்பித்திருப்போம்
அம்பலப்பட்டு அசிங்கப்பட வேண்டாம்
All reactions:
Eniyan Ramamoorthy, Ansari and 19 others
1
Like
Comment
Share

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...