Tuesday, March 31, 2020

அங்குதான் கேட்க முடியும்

முதலாளித்துவத்திற்கும் சோசலித்திற்கும் இடையேயான முக்கியமாமான் வேறுபாடு என்னவென்று கொரோனா கற்றுக் கொடுக்கிறது
முதலாளித்துவம்
ஒரு நாட்டில் உள்நாட்டுப் பிரச்சினை என்றால் தலையிட்டு ராணுவத்தை அனுப்பி சட்டாம்பிள்ளைத்தனம் செய்யும்
சோசலிசம்
ஒரு நாட்டில் பேரிடர் என்றால் மருத்துவர்களையும் மருந்துகளையும் அனுப்பும்
முதலாளித்துவ அரசு மருந்தையும் மருத்துவர்களையும் அனுப்ப நினைத்தாலும் இயலாது
காரணம்
அது தனியாரிடம் இருக்கும்
என் அன்பிற்குரிய திரு நாராயணன்
உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது எனக்குத் தெரியும்
ஆனால் கொஞ்சம் விவரம் தெரிந்த உங்கள் ஆட்கள் சீனா மீது வைக்கும் விமர்சனங்களை பிறகு பார்க்கலாம்
இதுபோன்ற பேரிடர் நேரத்தில் நம்மால் ஒரு சோசலிச நாட்டிடம்தான் உதவியை எதிர்பார்க்க முடியும்
நமது மத்திய அரசு 10000 வெண்டிலேட்டர்களை சீனாவிடம்தான் கேட்கிறது
இப்போதும் நீங்கள்,
“இது எங்கள் அரசு” என்று உளரக்கூடும்
உங்கள் திருப்திக்காக அதை ஒப்புக்கொணடாலும்
உங்கள் அரசால்
அங்குதான் கேட்க முடியும்
கொஞ்சம் ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்கள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...