Sunday, March 22, 2020

அப்போது ஒரு ஏழைக்கு அது தேவைப்படலாம்

தேவையற்ற பதற்றம்
தேவையற்ற பயம்
இவை இரண்டையும் மக்களிடமிருந்து போக்குவது அரசின், சமூக அக்கறை உள்ள அறிவு ஜீவிகளின் இந்த நொடிக்கான கடமை
குறிப்பாக மருத்துவம் தெரிந்த அறிவுஜீவிகளின் பொறுப்பு இதில் அதிகம்
அவர்களது கருத்துகளை சமூகவெளிக்கு கடத்தவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது
பஞ்சத்தின் போதான பொருள்கள்மீதான கிராக்கி இப்போது வந்திருக்கிறது
இது மிகவும் ஆபத்தானது
சோப்புக் கட்டிகளுக்கும் சோப்புக் கரைசல்களுக்குமான கிராக்கி அதிகரித்துள்ளது
சிலர் மாஸ்க்குகளை வாங்கிக் குவித்துள்ளதன் விளைவாக அதன்மீதான கிராக்கி அதிகரித்துள்ளது
அதன் விலை கூடக் கூடும்
அப்போது ஒரு ஏழைக்கு அது தேவைப்படலாம்
அவரால் வாங்க இயலாத சூழல் அவரைக் கடுமையாகப் பாதிக்கலாம்
கொரானா சிலருக்கு லாபத்தை அற்ளித்தர வாய்ப்பிருக்கிறது
உரையாடுவோம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...