சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கம்”
மற்றும்
விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அரங்கம்
ஆகியவற்றை
கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான முகாம்களாக பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதிக் கடிதங்களை
சென்னை மாநகராட்சி ஆனையரிடமும்
விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் திமுக வழங்கியிருப்பதாகத் தெரிகிறது
திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலய அரங்கமும் ஒப்படைக்கப் பட்டிருக்கலாம்
அல்லது ஒப்படைக்கப்படும் என்றே நம்புகிறேன்
திமுக தோழர்களை அணைத்துக் கொள்கிறேன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்