அவர்களது கோரிக்கைகளுக்காக போராட வேண்டிய அவர்களுடைய சங்கமது.
அவர்களது உறுப்பினர்களது பிரச்சனைகளுக்காக சம்பந்தப் பட்டவர்களோடு பேசி அல்லது போராடி பிரச்சினையை தீர்த்துவைக்க கடமைபட்ட சங்கம்.
அந்த வகையில் அந்த சங்கத்திற்கு யார் பொறுப்பாளர்கள் என்பது முற்றும் முழுதுமாய் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அதில் நமக்கெதுவும் கருத்திருக்க இயலாது. அப்படி எதுவுமில்லை நம்மிடம்.
ஆனால் தனது பணித் தளம் தாண்டி பொதுத்தளத்திலும் மக்களது பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும், கூடுமான வரைக்கும் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாது பார்த்துக் கொள்ளும், ஓரளவிற்கு இடது சாரி சிந்தனையோடு களமாடும் தோழர் நாசர் அதன் தலைவராயிருப்பதும், படிக்க வசதியற்ற படிக்கக் கூடிய மாணவர்களுக்கு சம்பாதிப்பதில் ஒரு பகுதியை செலவிடும் கார்த்தி பொருளாளராகியிருப்பதும் எதையும் தாண்டி நமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
வாழ்த்துகிறோம்.
சங்கத்தை தொழிற்சங்க கட்டமைப்பிற்குள் கொண்டுவரவேண்டிய பொறுப்பு அவர்கள் இருவருக்கும் இருக்கிறது என்பதையும்,
மக்களிடமிருந்து அந்நியப் பட்டு நிற்கும் திரைத்துறையை மக்களின் பிரதிநிதியாய் மாற்ற வேண்டிய பொறுப்பு அவர்கள் இருவருக்கும் கூடுதலாய் இருக்கிறது என்பதையும் அவர்கள் உணர வேண்டும் என்பதுமே நமது பேராசை.
அவர்களது உறுப்பினர்களது பிரச்சனைகளுக்காக சம்பந்தப் பட்டவர்களோடு பேசி அல்லது போராடி பிரச்சினையை தீர்த்துவைக்க கடமைபட்ட சங்கம்.
அந்த வகையில் அந்த சங்கத்திற்கு யார் பொறுப்பாளர்கள் என்பது முற்றும் முழுதுமாய் அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். அதில் நமக்கெதுவும் கருத்திருக்க இயலாது. அப்படி எதுவுமில்லை நம்மிடம்.
ஆனால் தனது பணித் தளம் தாண்டி பொதுத்தளத்திலும் மக்களது பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும், கூடுமான வரைக்கும் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாது பார்த்துக் கொள்ளும், ஓரளவிற்கு இடது சாரி சிந்தனையோடு களமாடும் தோழர் நாசர் அதன் தலைவராயிருப்பதும், படிக்க வசதியற்ற படிக்கக் கூடிய மாணவர்களுக்கு சம்பாதிப்பதில் ஒரு பகுதியை செலவிடும் கார்த்தி பொருளாளராகியிருப்பதும் எதையும் தாண்டி நமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
வாழ்த்துகிறோம்.
சங்கத்தை தொழிற்சங்க கட்டமைப்பிற்குள் கொண்டுவரவேண்டிய பொறுப்பு அவர்கள் இருவருக்கும் இருக்கிறது என்பதையும்,
மக்களிடமிருந்து அந்நியப் பட்டு நிற்கும் திரைத்துறையை மக்களின் பிரதிநிதியாய் மாற்ற வேண்டிய பொறுப்பு அவர்கள் இருவருக்கும் கூடுதலாய் இருக்கிறது என்பதையும் அவர்கள் உணர வேண்டும் என்பதுமே நமது பேராசை.
மிகச் சரியான பேராசைதான் அண்ணா
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Delete