அநேகமாக அமைச்சரான கையோடு ஆளுநரே வேந்தர் என்று பொருள்பட பேசிய தமிழ்நாட்டின் விரோதி நீங்கள்.
அவர் இதைத்தானே செய்வார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவரே மனோன்மணியம்தான்.
எங்களுக்கு
நீங்களோ, விஜயோ, கவர்னரோ
எல்லோரும் ஒன்றென்றும் தெரியும்
இந்த புறக்கணிப்பு நடிப்பென்றும் தெரியும்.
எதேதோ பிழைக்கும் தமிழ் மண்ணில்
நீங்களும் பிழைத்துவிட்டுப் போங்கள்
28.07.2026
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்