அனிதாவின் உடல் அரியலூர் மருத்துவமனையில் இருக்கிறது.
CPM கட்சியின் தோழர்கள் ரமேஷ், செல்லத்துரை, மருத்துவர் கருணாகரன்,
விசிகவினர்
அனிதாவின் உறவினர்கள்
மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று உடலை வாங்க மறுத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
திருமா வருகிறார்.
உடலை நல்லடக்கம் செய்வோம் முதலில் என்கிறார்.
மறுத்தபடி கோஷமிடுகிறார்கள்.
மக்களை சமாதானம் செய்ய திருமா பட்ட பாடு சொல்லி மாளாது.
உடலை வாங்கக் கூடாது என்று கோஷமிட்டவர்களில் பேரசிரியர்கள் இருந்தார்கள், அரசு ஊழியர்கள் இருந்தார்கள், ஆசிரியர்கள் இருந்தார்கள், சிபிஎம் தோழர்கள் இருந்தார்கள்,
விசிக தோழர்களும் இருந்தார்கள்.
வன்னியரசுவிற்கு இது தெரியும்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்