Thursday, December 30, 2021

நாம் கேட்டது வந்திருக்கிறது

 உசிலம்பட்டியில் மீண்டும் சிசுக்கொலை தொடங்கி இருப்பதற்கான அறிகுறி தெரியவே

அய்யத்திற்குரிய அந்த சம்பவத்தை எழுதி
அரசு இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று நள்ளிரவிற்கு 53 நிமிடம் முன்பு எழுதினேன்
சிசுக்கொலை தடுப்பதற்கு ஒரு குழுவை அரசு அமைத்திருக்கிறது
நாம் கேட்டதால் வந்ததல்ல
ஆனாலும்
நாம் கேட்டது வந்திருக்கிறது
மகிழ்ச்சியும் நன்றியும் முதல்வரே

https://www.facebook.com/permalink.php?story_fbid=6662445800463540&id=100000945577360


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...