உசிலம்பட்டியில் மீண்டும் சிசுக்கொலை தொடங்கி இருப்பதற்கான அறிகுறி தெரியவே
அய்யத்திற்குரிய அந்த சம்பவத்தை எழுதி
அரசு இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று நள்ளிரவிற்கு 53 நிமிடம் முன்பு எழுதினேன்
சிசுக்கொலை தடுப்பதற்கு ஒரு குழுவை அரசு அமைத்திருக்கிறது
நாம் கேட்டதால் வந்ததல்ல
ஆனாலும்
நாம் கேட்டது வந்திருக்கிறது
மகிழ்ச்சியும் நன்றியும் முதல்வரே
https://www.facebook.com/permalink.php?story_fbid=6662445800463540&id=100000945577360
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்