Monday, July 27, 2015

அஞ்சலி

ஏழைகளுக்கும் உழைக்கிற வர்க்கத்திற்கும் அவரது விஞ்ஞானமோ பதவியோ பயன்படவில்லை என்கிற வருத்தம் ஒருபுறம். அவரது அணுக் கொள்கையில் முறட்டுத்தனமாக மாறுபாடு. என்றாலும், சாதாரண நிலையிலிருந்து தனது உழைப்பால் மட்டுமே மிகப் பெரிய நிலைக்கு முன்னேறியவர்.. தனது பெரும் பதவியைப் பயன்படுத்தி அசிங்கமாக சொத்துக்களைக் குவிக்காத சுயநலமற்றவர். ஆகவே எப்போதும் அவர் மீது மிகப் பெரிய மரியாதை உண்டு.
என் வணக்கமும் அஞ்சலியும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...