Tuesday, July 21, 2015

கவிதை 33

உன் கவனத்தின் நிழல் விளிம்பையும் தீண்டிவிடாமல்
என் அன்பின் நிழலை
சுருக்கிக் கொண்ட பிறகும்
தொந்தரவாய்த்தான் உணர்கிறாயெனில்
புரிந்துகொள்
வளர்கிறது உன்னுள் எனக்கான அன்பு

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...