Saturday, June 28, 2014

நிலைத் தகவல் 44


ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு கொஞ்சம் முன் வசிஷ்டர் ராமனுக்கு சொல்வது போல ஆட்சித் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் கம்பன் சொல்வான்,
" யாரொடும் பகை கொள்ளலன் என்றானபின்
போரொடுங்கும்
புகழொடுங்காது
தன் தார் ஒடுங்குதல் செல்லாது
அது தந்தபின் வேரொடும்
கெடல் வேண்டல் உண்டாகுமோ"
பகை தவிர். போர் இருக்காது. அன்பாயிரு. புகழுண்டாகும் என்கிறது ராமாயணம் என்பதை
ஆயுதக் கொள்முதலுக்கு முன்னுரிமை கொடுக்கப் படும் என்று பேசும் ராம பக்தர் நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் மாண்பமை அருண் ஜேட்லி அவர்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...