இந்தி எம் மீது திணிக்கப் படுவதை மட்டுமல்ல, ஒருக்கால் பீஹாரி மீதோ, வங்காளி மீதோ அல்லது யார் மீதோ தமிழ் திணிக்கப் பட்டாலும் அதை எதிர்க்கவே செய்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
சென்ற ஆண்டு இதே மாதிரி ஒரு மழை நாளில் கீர்த்தனாவோடு அமர்ந்து ஏதோ ஒரு செய்தி சேனலைப் பார்த்துக் கொண் டிருந்தேன். வழக்கமாக செய்தி சேனலை விர...
-
நடு வானத்திற்கும் மேற்கே இரண்டு மூன்று முழங்களைக் கடந்திருந்தான் சூரியன். கழுத்தில் கிடந்த துண்டால் முகத்தை துடைத்தவாறே கூவிக் கூவி கடவுள்...
நல்லாத்தான் இருக்கு என்றாலும் இது என்ன? குட்டிக்குட்டித் தகவல்களிலேயே நிலைத்துவிட்டீர்கள் எட்வின். இதைக்குறைத்து நிலையான விரிவான தகவல்களை அதிகப்படுத்த வேண்டுகிறேன்
ReplyDeleteமிக்க நன்றிங்க அண்ணா
Deleteஅன்புள்ள தோழர்
ReplyDeleteவணக்கம். தமிழிலியே எல்லாவற்றையும் சாதிக்கமுடியும் வேறு எந்த மொழியின் உதவியின்றியும். இதை உணர்த்துவதுதான் பெரும்பாடாக உள்ளது. அவரவர் விருப்பில் பிற மொழிகற்பது தவறில்லை.
ஆமாம் ஹரணி. மொழியைக் கற்பது என்பது மொழியைத் திணிப்பது என்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது
Delete