Tuesday, May 6, 2014

3

எடுப்பதற்கு உள்ளே எதுவுமில்லை
செய்து வைக்க காசு இல்லை
என்பதெல்லாம் கடந்து
குடிசைக்கு கதவு வைக்காமைக்கு
களவு போய்விடும் கதவு
என்ற பயமும்தான்

3 comments:

  1. நெற்றிப்பொட்டில் அறையும் நிதர்சனம்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சுரேஷ்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...