Sunday, June 26, 2011

கவிதைக் கடுகு

சாம்பல்
தின்கிறாள்
பசி

8 comments:

  1. பசியால் வாடும் ஏழைகளின் நிலையினை நச்சென்று சொல்லி நிற்கிறது உங்கள் கவிதை.

    ReplyDelete
  2. க‌டுகு சிறுத்தாலும் கார‌ம் குறைய‌வில்லை. என்ன‌... ச‌ற்று விர‌ல் நுனியாலாவ‌து அள்ளிப் போட்டு தாளிக்க‌லாம்.ஃபேஸ் புக், ட்விட்ட‌ர் போலில்லாம‌ல் வ‌லைப்பூ ப‌திவை ச‌ற்று நீட்டிக்க‌லாமே...

    ReplyDelete
  3. நிரூபன் said...
    பசியால் வாடும் ஏழைகளின் நிலையினை நச்சென்று சொல்லி நிற்கிறது உங்கள் கவிதை.

    June 26, 2011 8:15 PM

    மிக்க நன்றி நிரூபன்

    ReplyDelete
  4. நிலாமகள் said...
    க‌டுகு சிறுத்தாலும் கார‌ம் குறைய‌வில்லை. என்ன‌... ச‌ற்று விர‌ல் நுனியாலாவ‌து அள்ளிப் போட்டு தாளிக்க‌லாம்.ஃபேஸ் புக், ட்விட்ட‌ர் போலில்லாம‌ல் வ‌லைப்பூ ப‌திவை ச‌ற்று நீட்டிக்க‌லாமே...

    ஆமாம் நிலா. நேரமின்மைதான். மூன்று கட்டுரைகள் தயாராகிகொண்டிருக்கின்றன. சமச்சீர் கல்வி குறித்து முதலில் போட்டுவிட்டு தாவ வேண்டும்

    ReplyDelete
  5. குட்டிக் குட்டியா இவ்ளோ சுருக்கமா பெரிய விஷயங்களைச் சொல்லும் திறமை அபாரம் ஐயா !

    ReplyDelete
  6. எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  7. மிக நேர்த்தியான கவிதை. ";பசி'" யின் கொடுமையை என்னவென்று சொல்வது
    -இயற்கைசிவம்

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...