Wednesday, June 22, 2011

ஹைகூ மாதிரி

மலட்டு மரம்
பூத்தது
ஒலி பெருக்கி

4 comments:

  1. ஒலி பெருக்கி பற்றிய வித்தியாசமான ஒரு ஹைக்கூவினைத் தந்திருக்கிறீங்க..
    ரசித்தேன்.

    ReplyDelete
  2. நிரூபன் said...
    ஒலி பெருக்கி பற்றிய வித்தியாசமான ஒரு ஹைக்கூவினைத் தந்திருக்கிறீங்க..
    ரசித்தேன்.
    June 23, 2011 3:13 AM


    மிக்க நன்றி நிரூபன். கடுமையான வேலை. எதையும் படிக்க இயலவில்லை. இடைவெளி வந்துவிடக் கூடாது என்பதால் சின்ன சின பதிவுகளைப் போடுகிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் சரியாகும்

    ReplyDelete
  3. Rathnavel said...
    குட்டி கவிதை.
    June 23, 2011 6:10 AM

    மிக்க நன்றிங்க அய்யா

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...